ஆரோவில் பகுதியில் கடலில் மூழ்கி 24 வயதான உத்தரப்பிரதேச மாணவி சௌமியா பலியானதில், பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக அம்மாணவியின் சகோதரி விழுப்புரம் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித...
ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்து அவரது உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 9 பேர...
பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்
3ஆவது முறையாக வாரணாசியில் போட்டி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல்
வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் வேட்பு மன...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.
பனாரஸ் பல்கலைக்க...
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.
காக்ராபரில் இரண்டு புதிய அணுமின் நிலையங்களை மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு நலத்...
அயோத்தியில் பிராண பிரதிஷ்டைக்கு மறுநாளான ஜனவரி 23-ஆம் தேதி முதல் ராமரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
22ஆம் தேதியன்று பிற்பகல் 12.20 மணி முதல...
வாரணாசியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.சுமார் 150 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன.
20 லட்சம் பேர் வாழும் வாரணாசியில் டீசல் பெட்ரோல் பயன்படுத்தாத மின்சார வாகனங்கள் மற்றும் ப...